×

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Corona Command Centre , Corona Command Center set up and appointed by the Government of Tamil Nadu
× RELATED சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள...