×

நேற்று முதல் இன்று காலை வரை சென்னையில் இருந்து 1.33 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

சென்னை: நேற்று முதல் இன்று காலை வரை சென்னையில் இருந்து 3,325 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.33 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து 4,816 அரசு பேருந்துகள் இன்றும் இயக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது. 


Tags : Chennai , 1.33 lakh people traveled from Chennai to their hometowns from yesterday till this morning
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...