×

தமிழகத்தில் ஒரேநாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா : சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

சென்னை : தமிழகத்தில் நேற்று 12 வயதுக்குட்பட்ட 810 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , கொரோனா
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...