×

சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ஒரு வாரத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சம்

சாத்தூர்: சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ஒரு வாரத்தில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா 2-வது அலை தீவிரமடைந்ததால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். சல்வார்பட்டி கிராம மக்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags : Salwarbate ,Satur , Villagers fear that 10 people a week will be killed by the corona in Salwarpatti near Sattur
× RELATED சாத்தூர் அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த சுமைதாங்கி கற்கள் கண்டெடுப்பு