மதுரை: தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலை நிர்ணயப்படி தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலுக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.