ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக 250 ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி கேட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை
11:01 am May 06, 2021 |
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக 250 ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.
Tags : The Sterlite plant has asked for permission to employ 250 workers to produce oxygen