×

ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு ஆய்வு

தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Thoothukudi , Monitoring team inspects oxygen production at the Sterlite plant in Thoothukudi
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...