×

பேருந்தில் அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை வேளச்சேரியில் ஓடும் பேருந்தில் அரசு ஊழியர் வசந்தி என்பரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீடுகட்ட கடனாக பெட்ரா ரூ. 5 லட்சத்துடன் பெருந்தில்சென்ற பொது கொள்ளைபோனதாக வசந்தி புகார் தெரிவித்துள்ளார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பேருந்தில் அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vasanthi Nr ,Chennai's Velacheri ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...