×

கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்திரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேசம்: கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த ஷாருக் சைபி புலந்த்சாகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகிக்கப்படும் நபரை தேடி கேரள புலனாய்வுக் குழு நொய்டா சென்றிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பயணிகள் உயிரிழந்த நிலையில் ரயிலுக்கு தீ வைத்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்திரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். appeared first on Dinakaran.

Tags : Kerala ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...