சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.96 லட்சம் பேர் எழுதவுள்ளனர். தமிழகத்தில் 9.22 லட்சம் பள்ளிமாணவர்கள், புதுச்சேரியில் 15,566 பள்ளி மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
The post 10ம் வகுப்பு தேர்வை 9.96லட்சம் பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.