×

புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்: வேளாண்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என வேளாண்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார். தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் அனுமதி இல்லை என்பதால் பயப்பட தேவையில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

The post புதிய நிலக்கரி சுரங்கங்கள் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்: வேளாண்துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Agriculture ,Minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்