நெல்லை: பல்பிடுங்கிய விவகாரத்தில் சிக்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங்கை அடுத்த வாரம் விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. சஸ்பெண்ட் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் நேரில் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
The post பல்வீர் சிங்கிடம் அடுத்த வாரம் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.