×

அட்டப்பாடி மது கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு: சிறப்பு நீதிமன்றம்

அட்டப்பாடி: அட்டப்பாடியில் மது (30) என்பவர் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. அட்டப்பாடியில் குகையில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மது என்பவர் 2018-ல் கட்டிவைத்து அடித்துக் கொல்லப்பட்டார். மதுவை அடித்துக் கொன்ற வழக்கில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனனர்.

The post அட்டப்பாடி மது கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு: சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Attapadi ,Madhu ,Attappadi ,Dinakaran ,
× RELATED ‘ஒடேலா 2’ பர்ஸ்ட் லுக் வெளியானது: சிவசக்தி வேடத்தில் தமன்னா