×

சேட்டிலைட் போன் வைத்திருத்தவரிடம் போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இலங்கை நாட்டு சேட்டிலைட் போன் வைத்திருந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாம்பனில் சேட்டிலைட் போன் பயன்பாடு உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

The post சேட்டிலைட் போன் வைத்திருத்தவரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Pampan ,Pamban ,
× RELATED வலையில் சிக்கிய மீன்களுக்கு விலையாக...