×

திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம்

விழுப்புரம் : திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருக பெருமான் வீதியுலா வந்தார்.

The post திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Mylam Subramaniam Swami Murugan Temple ,Tindivanam ,Villupuram ,Mylam Subramania Swami Murugan Temple ,Mayalam Subramania ,Swami Murugan ,Temple ,Panguni ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநர்...