×

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்

சென்னை: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாகி வருகின்றன. தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chennai ,BJP ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை