×

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனை மாதவரத்தில் போலீசார் கைது செய்தனர்.

The post கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்.13வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalashetra College ,Assistant Professor ,Haripadman ,Chennai ,Kalashetra ,
× RELATED சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள்...