×

புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹரிபத்மன் மத்திய அரசு ஊழியர் என்பதால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான பிற 3 பேரை டிஸ்மிஸ் செய்வதற்கான ஆணை 2 நாளில் எழுத்துப்பூர்வமாக தரப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.

The post புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,CHENNAI ,Haripadman ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...