திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 10 பேர் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பலியான 10 பேரும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Thiruvallur Government Hospital , 10 corona patients die in one day at Tiruvallur Government Hospital