×

காரைக்காலில் கொரோனாவால் பெண் உயிரிழந்தது பற்றி சுகாதாரத்துறையிடம் புதுச்சேரி ஆளுநர் விளக்கம் கேட்பு

காரைக்கால்: காரைக்காலில் கொரோனாவால் பெண் உயிரிழந்தது பற்றி சுகாதாரத்துறையிடம் புதுச்சேரி ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு என்னென்ன இணை நோய்கள் இருந்தது என ஆளுநர் தமிழிசை விளக்கம் கேட்டார்.

The post காரைக்காலில் கொரோனாவால் பெண் உயிரிழந்தது பற்றி சுகாதாரத்துறையிடம் புதுச்சேரி ஆளுநர் விளக்கம் கேட்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,governor ,Karaikal ,Dinakaran ,
× RELATED தெலங்கானா பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்