×

தமிழ்நாட்டில் சட்ட விரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் சட்ட விரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கனிமவள குவாரிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் கூறியுள்ளது. மரக்காணத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு அரசின் விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் 2 வாரம் ஒத்திவைத்தது.

The post தமிழ்நாட்டில் சட்ட விரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,ICourt ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில்...