×

கேரளாவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது மாநில அரசு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஓடும் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் நொய்டாவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

The post கேரளாவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது மாநில அரசு..!! appeared first on Dinakaran.

Tags : state government ,Kerala ,Thiruvananthapuram ,Kerala.… ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது