×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர், சசிகலா, இளவரசி சுதாகரனை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர், சசிகலா, இளவரசி சுதாகரனை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெ.வின் முன்னாள் கார் ஓட்டுனரின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Principal ,Sasikala ,Princess Sudakaran , Kodanadu murder, robbery case: Chief Minister, Sasikala, Princess Sudhakaran's petition dismissed
× RELATED வழக்கில் சமரசம் செய்து கொண்டால்...