×

சென்னையில் மே 2-ம் தேதி ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மே 2-ம் தேதி ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக  வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,Railway , Train booking centers in Chennai will be closed on May 2: Southern Railway announced
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...