×

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா என்ற பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகளும், பணமும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. 5 பேரில் இருவரிடம் தலா ரூ.25லட்சமும், மற்ற இருவரிடம் தலா ரூ.5லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீஸ் கூறியுள்ளது.

The post ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா என்ற பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : naxalites ,Jharkhand's Chhatra ,Jharkhand ,Chatra, Jharkhand ,
× RELATED சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர்...