கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். கண்ணமநாயகனுர் பகுதியில் நீரோடையில் மீன்பிடிக்கச் சென்ற மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராசு, மல்லிகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
Tags : Kowai District Barthar , Coimbatore, electricity, casualties