×

விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் கனிமுத்து (44) காய்ச்சல் காரணமாக விடுப்பில் இருந்த நிலையில், இன்று காலை வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Tags : Virudhunagar district , Virudhunagar, female Chief Constable, deceased
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்