×

மே 1ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மே 1ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம், - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Southern Railway , Southern Railway
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்