×

தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை !

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : General Secretariat
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...