×

நாளை மறுநாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: நாளை மறுநாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொழிலாளர் தினம் பொது விடுமுறை நாள் என்பதால் மே 1 அன்று முழுஊரடங்கு தேவையில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TN Government Information ,Icorde , There is no need to implement the curfew the next day: Tamil Nadu government information in the iCourt
× RELATED இனிவரும் காலங்களில் பறிமுதல்...