சென்னை: சென்னை தாம்பரத்தில் பிரபல நகைக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ,5,000 அபராதம் விதித்துள்ளார். கொரோனா விதிமுறையை பின்பற்றாமல் நகைக்கடை முன்பு ஊழியர்கள் சமூக இடைவெளியின்றி நின்றிருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags : Chennai Tambaram , Chennai Tambaram: A fine jewelery shop has been fined by the municipal authorities