×

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தலில் 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்ததை அடுத்து மாலை 7.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகிறது.


Tags : Western legislative elections , West Bengal, Election, Voting
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை