×

கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம்

சென்னை: கொரோனா பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு நாளை முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை ரிப்பன் மாளிகையில் நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது.

Tags : Corona , Corona, Physicians, Nurses, Appointment
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...