×

புதுச்சேரியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இருந்த கட்டுப்பாடுகளை மே 3ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இருந்த கட்டுப்பாடுகளை மே 3ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடையை தவிர பிறகடைகளை மே 3ம் தேதி வரை திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி