×

உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் ஓபிஎஸ் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் ஓபிஎஸ் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு வாங்கிய பிரச்சனையில் விவசாயி சகாதேவன் விஷம் குடித்து இறந்தநிலையில் சகாதேவனை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Tags : OPS ,Usilimbati , Those arrested in the fight storming the car near Usilampatti tunaimutalvar opies
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி