×

பல்லடம் பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்து கட்டிட தொழிலாளி இறந்ததற்கு நகராட்சியே காரணம்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: பல்லடம் பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்து கட்டிட தொழிலாளி இறந்ததற்கு நகராட்சியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் கட்டிடத் தொழிலாளி அசோக்குமார் குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Paladam ,Icourt , Palladam bus stand toilet roof collapses, construction worker killed by municipality: ICC verdict
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு