×

சேலம் காமநாதீஸ்வரர் கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக வழக்கு: இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சேலம் காமநாதீஸ்வரர் கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Salem Kamanatheswara ,Hindu Religious Morals Department , Kamanatheeswarar Temple, Department of Hindu Religious Affairs, Chennai High Court
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...