×

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை: சத்யா பிரதா சாகு பேட்டி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர், சுகாதாரத் துறையுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக சத்யா பிரதா சாகுதெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu Assembly ,Satya Prada Saku , Tamil Nadu Assembly Election, Counting of Votes, Satyaprada Saku
× RELATED ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்...