×

மே-15 தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து

கான்பிரா: மே-15 தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்வதாக  ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான சேவையை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.


Tags : India ,Australia , Passenger flights between India and Australia will be canceled till May 15
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!