×

ஆந்திராவில் கஞ்சா வியாபாரியை பிடிக்கச் சென்ற சென்னை போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

தடா: ஆந்திராவில் கஞ்சா வியாபாரியை பிடிக்கச் சென்ற சென்னை போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. தடாவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.


Tags : Chennai ,Andhra Pradesh , Bomb blast on Chennai police nab cannabis dealer in Andhra Pradesh
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள்...