×

பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜமாலியா நகரில் அப்துல்லா என்பவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : Lapiigutt ,Peramulur , Perambalur, house, 35 shaving jewelery, robbery
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது