×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா படுக்கைகள் முழுவதும் நிரம்பின. பொத்தேரியில் இருந்து வந்த 3 கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் அவதி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை பாதுகாப்பு உடை அணியாமல் பணியாளர்கள் எடுத்துச் செல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags : Sengalupatu Government Hospital , Chengalpattu, Government Hospital, Corona Bed, Avadi
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் அவதி