×

நாளை முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

சென்னை: நாளை முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளின் விதிமுறைகளின் படி நாளை முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tomorrow, banks, 2 p.m., running
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...