×

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டார். நல்லமநாயக்கர்பட்டி ரயில்வே லெவல்கிராசிங் அருகே சோழபுரம் கீழுரைச் சேர்ந்த செல்வமுத்து ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். மகளுக்கு காதணி விழா நடைபெறும் நிலையில் போதையில் வந்த செல்லமுத்துவை அவரது தாண் கண்டித்ததால் தற்கொலை செய்துக் கொண்டார் என தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Rajapaltham, Wirdunagar District , Virudhunagar, Rajapalayam, train derailment, youth, suicide
× RELATED சென்னையில் வாக்கு இயந்திரங்கள்...