×

தென்காசியில் பயனற்ற தண்ணீர் தொட்டிக்குள் ஆண் சடலம் மீட்பு

தென்காசி: தென்காசி சங்கரன்கோவில்  அருகே பயனற்ற தண்ணீர் தொட்டிக்குள் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயது மாடசாமி என்பவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Tags : Tenkasi , Tenkasi, water tank, male corpse recovery
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...