×

லலிதா ஜுவல்லரியில் தங்கம் திருடிய வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை

சென்னை: சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் திருடிய வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்ளை கும்பல் தலைவர் பிரவீன் சிங்கிற்கு உதவியதாக ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்திடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Tags : Lalita Jewelery ,Rajasthan , Investigation into a man from Rajasthan who stole gold from Lalita Jewelery
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...