×

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.: சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளான்றுக்கு 1,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil Nadu , No oxygen shortage in Tamil Nadu .: Health officials explain
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...