×

சிறுவாபுரி முருகன் கோயில் மூடல்

சென்னை: செவ்வாய் கிழமை என்பதால் பக்தர்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் புகழ் பெற்ற சிறுவாபுரி முருகன் கோயில் மூடப்பட்டது. சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை கூட்டம் அதிகமாக காணப்பட்டது இதனால் நேற்று கோயில் மூடப்பட்டிருந்தது.

Tags : Siruvapuri Murugan Temple , Closure of Siruvapuri Murugan Temple
× RELATED யுகாதி பண்டிகையை முன்னிட்டு...