×

தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு எதிரொலியாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு எதிரொலியாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணிகள் சேவை இருக்காது என தகவல் கூறப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, night time, full curfew, electric train service, change
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...