×

சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்றதாக கடந்த 8 முதல் ஏப்ரல் 19 வரை 13,320 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்றதாக கடந்த 8 முதல் ஏப்ரல் 19 வரை 13,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 மேய்த்தல் 19-ம் தேதி வரை ரூ. 25.56  லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Chennai , From 8 to 19 April, 13,320 cases were registered in Chennai for not wearing a mask
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...